Pages

ஞாயிறு, 29 மே, 2011

முதலியார்கள் கவனத்திற்கு --சாதி வாரி கணக்கெடுப்பு

பெருமைக்குரிய முதலியார் குல சொந்தங்களே,
வரும் ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.எனவே நமது முதலியார் சமுதாயம் உள்ளடக்கிய ஆற்காடு முதலியார் ,அகமுடைய முதலியார், வெல்லல முதலியார் அனைவரும் "துளுவ வெள்ளாளர் " என்று மட்டும் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம் ..துளுவ வெள்ளாளர் என்று ஒட்ட்ருமையாக போட்டால்தான் நமக்கு அணைத்து சலுகையும் கிடைக்கும்..மாறாக ஆற்காடு அல்லது அகமுடைய என்று போட்டால் அது வேறு சாதிக்கு பொய் விடும்..எனவே தயுவு சித்து நமது சமுதாய சொந்தங்களுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு "துளுவ வெள்ளாளர்"என்று பயன்படுத்துமாறு இன வுனர்வுடன் சொல்லிகொள்கிறோம்.இங்ஙனம் தமிழ் மாநில முதலியார் பெருங்குடி மக்கள்.

"வீழ்வது நாமாக இருப்பினும் ,வாழ்வது நமது முதலி இனம் என்பதை என்றும் மறவாதீர்கள் "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக